ஆதனின் பொம்மை நாவலின் மூலம் சிறார் உள்ளங்களில் கீழடி பற்றிய சிந்தனைகளை விதைத்த உதயசங்கர் பால புரஸ்கார் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல திருக்கார்த்தியல் என்ற நூலை எழுதிய ராம் தங்கம் யுவபுரஸ்கார் விருது பெற்றிருக்கிறார். இருவருக்கும் வாழ்த்துகள்.