வங்கதேச நாட்டில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக வரவேண்டும் என்பதை தான் விரும்புகிறேன் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி சத்யநாதெல்லா தெரிவித்துள்ளார்.
வங்கதேச நாட்டில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவர் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக வரவேண்டும் என்பதை தான் விரும்புகிறேன் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி சத்யநாதெல்லா தெரிவித்துள்ளார்.