Paramedics

img

மகாராஷ்டிராவில் கோவிட்-19 பணியில் உள்ள மருத்துவர்கள் உட்பட 3,500க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில், கோவிட்-19 பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உட்பட 3,500கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.