சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் இருந்து 2,461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறி உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.