17killed

img

17பேர் மரணம்: இரவோடு இரவாக தீ மூட்டி எரிக்க வேண்டிய அவசியம் தமிழக காவல் துறைக்கு எங்கிருந்து வந்தது?  -கே.பாலகிருஷ்ணன் கேள்வி

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரை இரவோடு இரவாக தீ மூட்டி எரிக்க வேண்டிய அவசியம் தமிழக காவல் துறைக்கு எங்கிருந்து வந்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே..பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.