மியன்மாரின் இராணுவ ஆட்சியா ளர்களுக்கும் ஆயுதக் குழுக்க ளுக்கும் இடையிலான கடுமையான போர் நடந்து வருவதன் காரணமாக சுமார் 90,000 மக்கள் தங்களது வசிப்பிடத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் வடக்கு ஷானின் பகுதியில் மட்டும் 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது