world

img

சீனா : ரசாயன ஆலை விபத்தில் சிக்கி 7 பேர் பலி

சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.
சீனாவின் மங்கோலியா பகுதியில் இன்று அதிகாலையில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேலும் சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்புக் குழு உயிரிழந்த ஏழு பேரின் உடல்களை மீண்டனர். இதையடுத்து தீ வ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.