world

img

காலநிலை மாற்றம் அதிகரிக்கும் காப்பீட்டுத் தொகை

மக்கள் செலுத்தும் காப்பீட்டுத் தொகைகளின் அளவு பண வீக்கத்தின் காரணமாக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தற்போது தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தால் காப்பீட்டு நிறு வனங்கள் தங்களின் காப்பீட்டுத் தொகையை அதிகரித்துள்ளன. பேரிடருக்கு பிறகு மக்கள் அதிகளவில் வாகனங்கள், வீடுகளின் காப்பீட்டுத் தொகை பெற்று வருவதால் தங்களின் லாபத்தை அதிகரிக்க காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு களின் விலையை உயர்த்தி உள்ளன.