world

img

பதவி விலகு!

பெரு நாட்டில் ஜனநாயகத்தை மீட்கும் போராட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி போலுவார்ட்டேயை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி தலைநகர் லிமாவில் நடைபெற்றது. அடக்குமுறைக்குப் பலியானவர்களின் படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் வலம் வந்தனர்.

;