மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டின் நிறைவாக ஏப்ரல் 10 அன்று மாலை லட்சக்கணக்கான மக்கள் குவிந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. மக்கள் திரளுக்கு இடையே பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், கோடியேறி பாலகிருஷ்ணன் ஆகிய தலைவர்கள் கையசைத்து செவ்வணக்கம் செலுத்தியவாறு பொதுக்கூட்ட திடலுக்குள் நுழைந்த காட்சி.