அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா பகுதியில் ஆழ்கடலில் அமைக்கப்பட்டுள்ள அறையில், 74 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார் ஜோசப் டிடுரி என்ற பேராசிரியர்
100 நாட்கள் ஆழ்கடலில் இருப்பதே அவரது நோக்கம் என ஜோசப் டிடுரி கூறியுள்ளார். சவாலான சுற்றுச்சூழல்களில் மனித உடல் எப்படி இயங்குகிறது என்பதை ஆராய இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளாதாக அவர் தெரிவித்துள்ளார்.