பிரிட்டனில் தொழிலாளர் கட்சி 14 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றுகிறது.
பிரிட்டன் நடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவையான நிலையில் 400-க்கும் மேற்ப்பட்ட இடங்களை கைப்பற்றி 14 வருடங்களுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ளது தொழிலாளர் கட்சியை சேர்ந்த கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராகிறார்.
கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.