ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையால் புதிதாக வந்துள்ள சூடான் அகதிகள் உட்பட சாட் நாட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான அகதிகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவிகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது 20 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகள் தேவை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.