இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான மலுகுவில் பாரத் தயா மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 86கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 131 கி.மீ மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் கொண்டது. இன்று காலை 4.25 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்பட்டவில்லை.