ஆஸ்திரேலியா மற்றும் இந்தி யாவின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் யஏப்ரல் 2ஆம் நாள் காணொலி வழியாக ஒரு முக்கி யத் தடையற்ற வர்த்தக உடன்படிக் கையில் கையொப்பமிட்டனர்.இவ்வு டன்படிக்கை யின்படி, ஆஸ்திரேலி யாவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வணிகப் பொருட்களுக்கான சுங்கவரி பெரி தும் குறைக்கப்படும். ஆட்டு இறைச்சி, ஆட்டு ரோமம், நிலக்கரி, கடல் இறால் முதலிய பொருட்கள் இதில் அடங்கும்.