world

img

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற பேரணி

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற பேரணி துனீசியாவின் தலைநகர் துனீசில் நடந்துள்ளது. தொழிற்சங்கத்தின் அறைகூவல்படி குழுமிய அவர்கள், மக்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பாதுகாப்போம் என்று முழக்கங்களை எழுப்பினர்.