what-they-told

img

ஒரே தேசம் ஒரே ரேசன் திட்டம் தள்ளிவைப்பு

திருவாரூர், மார்ச் 30- தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல்  அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட் டிருந்த ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம், தற்காலிக மாக ஒத்திவைக்கப் படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துறை ஆய்வுக்கூட்டத் தில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் பணிகள் இருப்பதால் ஒரே தேசம், ஒரே ரேசன் திட்டத்தை அமல்படுத்துவது தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்தார்.