மக்கள் விரோத அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸட் கட்சியின் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச் செயலாளர் வேலன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மூத்த தலைவர் டி.லட்சுமணன் உள்ளிட்ட பலர் பேசினர்.