கட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 17 ஆவது ஆண்டு கலைத் திருவிழாவை இணைவேந்தர் ரவிபச்சமுத்து துவக்கி வைத்தார். நடிகை ராகுல் ப்ரீத் சிங், துணை வேந்தர் டாக்டர் சந்தீப் சன்ஷெட்டி , பதிவாளர் டாக்டர் சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத்திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது.