வேலூர் மக்களவை தேர்தலையொட்டி ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் அ.சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பிரவேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், சார்ஆட்சியர் இளம்பகவத் உள்ளனர்.