tamilnadu

img

முறைசாரா தொழிலாளர்கள் நல வாரிய அலுவலக செயல்பாட்டை முறைப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீது பாராபட்சமின்றி தமிழக அரசு  நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தேன்கனிக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.