கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன நமது நிருபர் மார்ச் 24, 2020 3/24/2020 12:00:00 AM வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர பழைய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் நகரச் செயலாளர் காத்தவராயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.