இந்திய செஞ்சிலுவை சங்கம் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு பொது மருத்துவ முகாமை விஐடி துணை த்தலைவர் சங்கர் விஸ்வநாதன் துவக்கிவைத்தார். மருத்துவ சங்க வேலூர் கிளைச் செயலாளர் நர்மதாஅஷோக், சுகாதார பணிகள் துணை இயக்குநர் கே.எஸ்.டி.சுரேஷ், இந்திய செஞ்சிலுவை சங்க காட்பாடிச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.