கொரோனா செய்திகளைக் கண்டாலே டிரம்புக்கு அலர்ஜியாக இருக்கிறது. அவரின் சில கோட் பாடுகள் நகைக்கும் வகையில் உள்ளது. அவர் ஆரம்பம் முதலேகவனம் செலுத்தி இருந் தால், அமெரிக்காவில் கொரோனா பாதிப்புஇவ்வளவு நேர்ந்திருக்காது” என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார்.