tamilnadu

img

இளைஞர் கொலை விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், காரை கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சக்திவேலை ஆதிக்க சக்திகள்  அடித்து கொலை செய்ததை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மரக்காணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் வி.அர்சுணன் தலைமை தாங்கினார். செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, வட்டத் தலைவர் ஆர்.உலகநாதன், செயலாளர் ஆர்.மகேந்திரன், பொருளாளர் ஏ.மனோகரன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.பி.யுவராஜ், வட்டச் செயலாளர் டி.இராமதாஸ், ஏ.கண்ணதாசன், ஐ.முருகன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.