tamilnadu

img

சாலை விபத்தில் வாலிபர் பலி

திருவண்ணாமலை, ஜன. 10- திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி – சேலம் சாலையில் செக்போஸ்ட் அருகே சாலையோரம் இருந்த கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தில் வசிக்கும் ராமன், கணேசன் இருவரும் பைக்கில் குபேரபட்டிணம் அடுத்த கருப்புசாமி கோவிலுக்கு  சென்றனர். தானிப்பாடி செக்போஸ்ட் அருகே சென்றபோது, பைக், சாலையோர கம்பத்தில் மோதியது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார்,  படுகாயமடைந்த கணேசனுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

;