tamilnadu

img

விழுப்புரம் புதிய பிஆர்ஓ

விழுப்புரம், டிச. 2- விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் கடந்த மாதம் ஓய்வு பெற்றதையடுத்து சுப்பையா புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றினார்.