திருவில்லிபுத்தூர், மே 24- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் கார ணமாக ஞாயிறன்று நடைபெற்ற திரு மணத்தில் பத்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் திரு வில்லி புத்தூரைச் சேர்ந்த பூபதி என்பவருக்கும் சிவகாசியை சேர்ந்த ஈஸ்வரி என்பவ ருக்கும் திருவில்லிபுத்தூர் பழனியாண்ட வர் கோயிலில் திருமணம் நடைபெற்றது ஊரடங்கு உத்தரவால் பத்து பேர் மட் டுமே கலந்து கொண்டனர்.