tamilnadu

img

தமிழ்நாடு உருவான நாளை முன்னிட்டு சிபிஎம் சார்பில் விழுப்புரத்தில் கருத்தரங்கம்

தமிழ்நாடு உருவான நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டக் குழு சார்பில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தலைமையில் வெள்ளியன்று (நவ. 1) நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சுப்பிரமணியன், டி.எம்.ஜெய்சங்கர், எம்.கே.பூவராகன், ஏ.வி.ஸ்டாலின்மணி, சு.வேல்மாறன், டி.எஸ்.மோகன், நகரச் செயலாளர் கே.தங்கராசு, நகரக்குழு உறுப்பினர் பி..ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.