சிவகாசி, மே.9- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் திருத்தங்கல் சிளை சார்பில் ஆதரவற்றோர் 50 பேருக்கு நேரில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலமாக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் பணி நடை பெற்று வருகிறது. இதில் கிளைச் செயலாளர்பெரியநாயகம், கிளைத் தலைவர் முத்துச்சாமி, மாரிச்சாமி, முனியசாமி உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.