கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் புதிய அலுவலகக் கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, அ.பிரபு, முன்னாள் அமைச்சர் ப.மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.