திருவில்லிபுத்தூர், மே 24 திருவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் மக்களுக்கு குடிநீர் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சில தெருக்களில் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் நகராட்சி நிர்வாகம் இப்பிரச்சனையில் உடனடி யாகத் தலையிட வேண்டும்.