tamilnadu

img

அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தல் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில்  உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தல் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் எம்.முத்துவேல் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வேல்மாறன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், வி.உமாமகேஸ்வரி, நகரச் செயலாளர் பொன்.ராமகிருஷ்ணன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சண்முகம், எஸ்.கணபதி, ஜான் போஸ்கோ, ஓ.கே.முருகன், ஏ.ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.