tamilnadu

கொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களுடன் பேசத் தடை

 விழுப்புரம், மே 6- கொரோனா பாதித்தவர்கள் மற்றவர்களுடன் பேச அனுமதி யில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களை மாவட்ட ஆட்சி யா் ஆ.அண்ணாதுரை ஆய்வு செய்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டில் வசிப்பவா்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மற்ற நபா்களிடம் பேசுவதற்கும், தெருக்களில் உலா வருவதற்கும், கடை வீதிகளுக்குச் செல்லவும் அனுமதிக்கக்கூடாது.  எனவே, அவா்கள் வெளியே வராதவாறு கண்கா ணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.