tamilnadu

img

கொரானா தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் பவுடா நிறுவனம் சார்பில் நடைபெற்ற கொரானா தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மருதம் அமைப்பின் நிர்வாகி ரவிகார்த்திகேயன் பரிசு வழங்கினார். இதில் மேலாண்மை இயக்குநர் ஜாஸ்லின் தம்பி, செயல் தலைவர் அல்மினாஜாஸ், நாஞ்சில் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.