tamilnadu

img

சிபிஎம் தலையிட்டால் ஒழுங்குமுறை விற்பனைக் பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடந்த 15 நாட்களாக இயங்காததால் விசாயிகள் கடும் அவதியுற்று வந்தனர். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வே. உதயகுமார், வேல்மாறன். சு பழனி ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் க . பொன்முடி, நகரச் செயலாளர் அ.சா. ஏழுமலை உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விவசாயிகள் விற்பனை செய்த விளைப்  பொருள்குரிய பாக்கித் தொகையை வியாபாரிகள் உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய ஒப்புக்கொண்டனர்.