tamilnadu

img

சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஏ.அப்துல்வஹாப் செவ்வாயன்று (ஜன.14) காலமானார். அவரது உருவப்படத்திற்கு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், வெ.ராஜசேகரன், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அஞ்சலி

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அஞ்சலி

சிபிஎம் தேனி மாவட்டக்குழு

சிபிஎம் இடுக்கி மாவட்டக்குழு

தீக்கதிர் நாளிதழ்
 

;