இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், தீண் டாமை ஒழிப்பு முன்னணி, மலைவாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சனிக்கிழமையன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடந்தது.