tamilnadu

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு ,பேரணி - பொதுக்கூட்டத்துடன் நிறைவு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு தஞ்சாவூரில் ஞாயிறன்று எழுச்சிமிகு பேரணி - பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெற்றது. பொதுக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உரையாற்றினார்.  சங்கத்தின் தலைவர்கள் மு.அன்பரசு, ஆ.செல்வம், எம்.பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். (செய்தி, படங்கள் : எஸ்.ஜகுபர் அலி)

;