மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரை சனிக்கிழமையன்று (டிச.14) இலங்கை தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா சந்தித்து பேசினார்.