tamilnadu

img

ராணுவ தளபதி மீது நடவடிக்கை: திருமாவளவன்

சென்னை,டிச.28- இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் தில்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில்  அரசியல் ரீதியான கருத்துக்களை வெளியிட்டிருப்பது  அதிர்ச்சியளிப்பதாகவும் இதற்காக அவர்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

;