tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை கைவிடுக... மாணவர்கள் ஆவேசப் போராட்டம்

ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நினைவுகூரும் விதத்திலும், இந்தியக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய மோடி அரசின் தேசிய வரைவு கல்விக் கொள்கையை முற்றாக கைவிட வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் வெள்ளியன்று இந்திய மாணவர் சங்கம் மாபெரும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியது. நாகையில் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், கள்ளக்குறிச்சியில் பிரகாஷ், காஞ்சிபுரத்தில் நிருபன் சக்ரவர்த்தி, திருச்சியில் எம்.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

;