ராஜஸ்தானில் பந்தல் சரிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.
பர்மர் பகுதியில் இரும்பு பந்தல் சரிந்து விழுந்து விபத்து நேரிட்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.