tamilnadu

img

கொரோனா எதிரொலி...வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திருமணம் செய்த தம்பதியினர்

மும்பை
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணத் தம்பதிகள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஏப்ரல் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த வணிகக் கடற்படை அதிகாரி ப்ரீத் சிங் (29) என்பவரும் தில்லியை சேர்ந்த நீத் கவுர் என்ற பெண்ணும் வீடியோ கால் மூலமாக திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்தில் மணமகன்-மணமகள் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மணமக்களை வாழ்த்தினர்.
 

;