tamilnadu

img

மழுவன்சேரியில் வாலிபர் சங்க பொங்கல் விழா

அருமனை, ஜன.17- கன்னியாகுமாி மாவட்டம் அருமனை மழு வன்சோியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய  24 ஆம் ஆண்டு பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம், பாிசளிப்பு நடை பெற்றது. கிளைத் தலைவர் ஜெனிஸ் தலைமை வகி த்தார். கிளை நிர்வாகி ஆதிரா வரவேற்றார். வாலிபர் சங்க அருமனை வட்டார இணை  செயலாளர் அபிஷ், தலைவர் சரவணன், செய லாளர் சங்கீத்,  மாவட்ட செயலாளர் எட்வின்பி ரைட் உட்பட பலர் பங்கேற்றனர். திருவனந்த புரம் மாவட்ட தலைவர் ஷிபி சிறப்புரையாற்றி னார். மஞ்சாலுமூடு ஊராட்சித்தலைவர் தீபா,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாறோஸ்  ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பாிசு வழங்கினர்.

கோதையார் கிளை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோதையார் கிளை சார்பில் 31-வது ஆண்டு பொங்கல் தின விழா, விளையாட்டு போட்டி கள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொது க்கூட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க கிளை  தலைவர் வினோத் தலைமை வகித்தார். கிளை  செயலாளர் ஷைன் பாபு வரவேற்றார். நிர்வாகி கள் உதயன், கணேசன், ராஜேஷ், சதீஷ், குல சேகரம் வட்டாரத் தலைவர் ஷாஜூ, வட்டார  செயலாளர் லிபின்ராஜ், மாவட்ட செயலாளர்  எட்வின் பிறைட் ஆகியோர் பேசினர். விழா க்குழு தலைவர் பிரதாப் நன்றி கூறினார். இதில்  வாலிபர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் திர ளாக கலந்து கொண்டனர்.
 

;