இந்த கேடுகெட்ட புலி நவராத்திரி மாதத்தில் அசைவம் சாப்பிடுகிறது.
முகலாயர்களின் கை கூலியாக செயல்படுகிறது.
இந்திய மண்ணின் கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறது.
எனவே “தேசிய விலங்கு” எனும் பெருமை மிகு பட்டத்தை புலியிடமிருந்து உடனடியாக திரும்ப பெற வேண்டுகிறோம்.
இவண்
பக்தாஸ்!