“நாடு முக்கியமான கட்டத்தில் உள்ளது; சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும். முக்கியமாக நாட்டை உருவாக்குபவர்கள், நாட்டை அழிப்பவர்கள் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்பு உரிமைகளை காங்கிரஸ் மற்றும் “இந்தியா” கூட்டணி உறுதி செய்யும்.