குழந்தைகளை வரவேற்ற ஆசிரியர்கள் ஜுன் 2 திங்களன்று பள்ளிகள் திறந்ததையொட்டி நாகர்கோவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு பூங்கொத்து அளித்து வரவேற்ற ஆசிரியர்கள்.