சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பல்கலைக்கழக வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.