tamilnadu

img

தில்லியில் தீவிரமாகும் காற்று மாசு

புதுதில்லி, நவ. 8 - தில்லியின் ஆனந்த் விஹாரில் காற்று மாசு  அபாயகரமான நிலையை  எட்டியுள்ளது. வெள்ளிக்  கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு எண் 419 ஆக இருந் தது. இதனால், ஆனந்த் விஹாரில் வசிக்கும் பலர்  குடியிருப்புகளைக் காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு மாறுதலாகியும் செல்கின்றனர். தில்லியில் காற்றின் தரக்குறியீடு 389 ஆக இருந்தது. மக்கள் ஆஸ்துமா, சுவாசப் பிரச்ச னை, தலைவலி, கண் எரிச் சல், நெஞ்சு எரிச்சல் உள்ளி ட்ட உடல்நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.